261
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் குளிர் அதிகமாக உள்ள நிலையில் டவுன், படகு இல்லம், மஞ்சகுட்டை, நாகலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் பனி மூட...

166
ஏற்காடு மலர் கண்காட்சி துவங்கியதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அண்ணா பூங்கா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மின் விளக்குகள் வெளிச்சத்தில் மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்தும், புக...

225
ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியினை வேளாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா மற்றும் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஆகியோர் தொடங்கி வைத்தார். அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டத்தில் சுமார் ஒர...

167
ஏற்காட்டில் வருகிற 22ஆம் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பூச்செடிகள் தயார் செய்யப்பட்டு 650 ரக ரோ...

264
ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கணேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 30ஆம் தேதி ஏற்...

607
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 70 பயணிகளுடன் மலைப்பாதையில் வேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று 13-வது கொண்டை ஊசி வளைவில் தறிகெட்டு ஓடி தலைக்குப்புற பாய்ந்ததில் அதில் பயணித்த 5 பேர் பலியான சம்பவம...

8612
ஏற்காடு அருகே மனைவியுடன் தொடர்பில் இருந்த அண்ணனை கொலை செய்து விட்டு காட்டெருமை தாக்கி விட்டதாக நாடகமாடிய தம்பி கைது செய்யப்பட்டார். கொம்மக்காட்டைச் சேர்ந்த வினோத், காட்டெருமை முட்டி தலையில் காயம்...



BIG STORY